திருச்சிற்றம்பலம்
திருவாசக முற்றோதல்
௨௪-௦௬-௨௦௧௨ (24-06-2012) , ஞாயிற்றுக்கிழமை ஆணி மாதம் மக நட்சத்திரம் மாணிக்கவாசகர் பெருமான் குருபூசை தினம்,ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை ௪ (4) மணிக்கு மதுரை பொன்.முத்துக்குமரன் ஒதுவாமூர்த்தி வழி நடத்த திருவாசகம் முழுமையாக பாராயணம் செய்யப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
சைவ சித்தாந்த மாணவர்கள்,
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்,சிங்கப்பூர்.
0 comments:
Post a Comment