Thursday, June 14, 2012

திருவாசக முற்றோதல்

திருச்சிற்றம்பலம்

திருவாசக முற்றோதல்

௨௪-௦௬-௨௦௧௨ (24-06-2012) , ஞாயிற்றுக்கிழமை ஆணி மாதம் மக நட்சத்திரம் மாணிக்கவாசகர் பெருமான் குருபூசை தினம்,ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை ௪ (4) மணிக்கு மதுரை பொன்.முத்துக்குமரன் ஒதுவாமூர்த்தி வழி நடத்த திருவாசகம் முழுமையாக பாராயணம் செய்யப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

சைவ சித்தாந்த மாணவர்கள்,
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்,சிங்கப்பூர்.





 

Site Info

My Blog List

Followers